நாமக்கல்: திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட பெண் இடைத்தரகர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே மருத்துவர் அனுராதா உட்பட இருவர் கைதான நிலையில் 3ஆவதாக இடைத்தரகர் பாலாமணி என்பவர் கைதாகினார்.
The post அரசு மருத்துவமனையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட பெண் இடைத்தரகர் கைது..! appeared first on Dinakaran.