சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்சனை மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.இதற்கான ஆய்வுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள மாநில ஊரக பயிற்சி நிலையத்தில் இன்று (அக் 17), நாளை (அக் 18) நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் பங்கேற்கிறார்கள்.
The post மறைமலைநகர் விரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. சென்னை புறநகர் பகுதிகளில் முக்கிய ஆய்வு appeared first on Dinakaran.