×

அரசு பேருந்து மீது தாக்குதல்: காஞ்சிபுரம் அருகே பரபரப்பு

காஞ்சிபுரம்: மாகரல் பகுதிக்கு செல்லும் அரசுப் பேருந்தின் படியில் தொங்கி பயணித்த பள்ளி மாணவனை, நடத்துனர் மேலே ஏறி வரச் சொன்னதால், கீழே இறங்கி பேருந்தின் பின்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கி விட்டு தப்பி ஓடினார். பேருந்து நடத்துனர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

The post அரசு பேருந்து மீது தாக்குதல்: காஞ்சிபுரம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Pandemonium ,Kanchipuram ,Magaral ,
× RELATED காஞ்சிபுரம் அண்ணா நினைவு பூங்கா சீரமைப்பு