மதுரை: மதுரையில் எய்ம்ஸ் கட்ட 36 மாதங்கள் கால நிர்ணயம் செய்யப்படும் எனக் கூறிவிட்டு இதுவரை கட்டட பணியை முடிக்காதது ஏன் என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா காலத்தில் கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. எய்ம்ஸ் கட்டுமான பணிகள் பற்றி ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது, விரைவில் முடிவெடுக்கப்படும் என ஒன்றிய அரசு அளித்துள்ளது. மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடர்பான உத்தரவை நிறைவேற்றாத ஒன்றிய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
The post மதுரை எய்ம்ஸ் கட்டட பணியை முடிக்காதது ஏன்?.. ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.