சென்னை: டிடிஎஃப் வாசனுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. அக்.30ம் தேதி வரை டிடிஎஃப் வாசனை புழல் சிறையில் அடைக்க உத்தரவு அளித்துள்ளனர். யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு 3-வது முறையாக காவலை நீட்டித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
The post யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு: காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.