×

திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மருத்துவரை சஸ்பெண்ட் செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

சென்னை: திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மருத்துவரை சஸ்பெண்ட் செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மருத்துவர் அனுராதா மற்றும் இடைத்தரகர் லோகாம்பாள் ஆகியோர் சிறுநீரகம் உள்பட உடல் உறுப்புகளை விற்றது தெரிய வந்துள்ளது.

The post திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மருத்துவரை சஸ்பெண்ட் செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Tiruchengode ,Chennai ,Doctor ,Anuradha ,
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...