ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையால் கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாம்பனில் அக்.18ஆம்தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தவும் மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
The post இலங்கை கடற்படையால் கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் appeared first on Dinakaran.