×

சர்வ அலங்காரத்தில் எழுந்தருளல்…

புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள். அடுத்தபடம்: விருதுநகர் சீனிவாசபெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சீனிவாசபெருமாள் பத்மாவதி தாயாருடன் எழுந்தருளினார். கடைசி படம்: விருதுநகர் பெருமாள் கோவில் தெரு சுந்தரராஜ பெருமாள் தேவி மற்றும் பூதேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

The post சர்வ அலங்காரத்தில் எழுந்தருளல்… appeared first on Dinakaran.

Tags : Virudhunagar district ,Tiruvannamalai ,Srinivasa Perumal ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...