×

குலசை தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிப்பு: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி: குலசை தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவுறுத்தியுள்ளார். போலீஸ் மற்றும் போலீஸ் சார்ந்த சீருடை போன்ற வேடங்கள் அணிய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. சாதிய அடையாளங்களுடன் பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post குலசை தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிப்பு: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் appeared first on Dinakaran.

Tags : Kulasai Dussehra festival ,Tuticorin District ,Superintendent of Police ,Tuticorin ,Kulasai Dussehra festival Balaji ,
× RELATED கோவில்பட்டி அருகே தறிக்கெட்டு ஓடிய...