×

செம்மஞ்சேரியில் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை கீழே விழுந்து உயிரிழப்பு!

சென்னை: செம்மஞ்சேரியில் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை கீழே விழுந்து உயிரிழந்துள்ளது. லெனின் என்பவரின் 8 மாத ஆண் குழந்தை கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளது.

 

The post செம்மஞ்சேரியில் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை கீழே விழுந்து உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Semmancheri ,Chennai ,Lenin ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி