டெல்லி: உலகில் ஒற்றுமையையும், அமைதியையும் நிலைநாட்ட வேண்டியது அவசியம் என ஜி20 நாடாளுமன்ற தலைவர்கள் உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான நேரம்; ஒன்றாக இணைந்து முன்னேற வேண்டிய நேரம். மோதல்கள் நிறைந்த உலகம் யாருக்கும் பயனளிக்காது; பிளவுபட்ட உலகம் சவாலுக்கு தீர்வைக் கொடுக்காது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற உணர்வில் உலகைப் பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.
The post ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற உணர்வில் உலகைப் பார்க்க வேண்டும்: பிரதமர் மோடி appeared first on Dinakaran.