×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நவ.24ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நவ.24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கின் தற்போதைய நிலை குறித்து நீதிபதியிடம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் வாளையார் மனோஜ் மட்டும் ஆஜரானார்.

 

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நவ.24ம் தேதிக்கு ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.

Tags : Koda ,Nilgiris ,Nadu ,Kodanadu ,
× RELATED நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கி...