தருமபுரி: தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 11,100 கனஅடியில் இருந்து 9,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரியில் நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கலில் 2ம் நாளாக பரிசல் இயக்க தருமபுரி ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
The post தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 11,100 கனஅடியில் இருந்து 9,500 கனஅடியாக குறைவு appeared first on Dinakaran.