×

ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்க தடை..!!

தருமபுரி: ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 10,000 கனஅடியில் இருந்து 11,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

The post ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்க தடை..!! appeared first on Dinakaran.

Tags : Okanagan Cauvery River ,Dharmapuri ,Okanakkal Cauvery River ,Paris ,Parisal ,
× RELATED ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு