×

முன்னாள் எம்எல்ஏ குமரகுரு வழக்கை முடித்து வைக்கக் கோரி டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அரசு தலைமை வழக்கறிஞர் கடிதம்..!!

சென்னை: முன்னாள் எம்எல்ஏ குமரகுரு வழக்கை முடித்து வைக்கக் கோரி டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அரசு தலைமை வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார். செப்டம்பர் 19ல் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. முன்ஜாமின் கோரி குமரகுரு மனு தாக்கல் செய்த நிலையில் பொதுக்கூட்டம் கூட்டி மன்னிப்பு கோருமாறு ஐகோர்ட் நிபந்தனை விதித்தது. அக்டோபர் 9ல் பொதுக்கூட்டம் நடத்தி குமாருரு மன்னிப்பு கோரியதால் முன்ஜாமின் வழங்கி வழக்கை முடிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

The post முன்னாள் எம்எல்ஏ குமரகுரு வழக்கை முடித்து வைக்கக் கோரி டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அரசு தலைமை வழக்கறிஞர் கடிதம்..!! appeared first on Dinakaran.

Tags : DGP ,Shankar Jiwal ,MLA Kumaraguru ,CHENNAI ,Attorney General ,Dinakaran ,
× RELATED ரூ.4 கோடி சிக்கிய வழக்கு சிபிசிஐடிக்கு...