×

விவசாயிகளை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பிடிக்க கும்கி யானை வரவழைப்பு..!!

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே விவசாயிகளை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பிடிக்க கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. அய்யம்பாளையத்தில் அச்சுறுத்தி வரும் காட்டு யானை கட்டையனை பிடிக்க கும்கி யானை கபில்தேவ் வரவழைக்கப்பட்டது.

The post விவசாயிகளை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பிடிக்க கும்கி யானை வரவழைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Erode ,Sathyamangalam ,Ayyampalayam ,
× RELATED சத்தியமங்கலம் பண்ணாரி அருகே கடும்...