கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ரூ.25,000 லஞ்சம் வாங்கிய கல்குளம் தாலுகா அலுவலக துணை வட்டாட்சியர் ருக்மணி கைது செய்யப்பட்டார். விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத நிலமாக மாற்ற லஞ்சம் பெற்றபோது லஞ்சஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
The post குமரியில் விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத நிலமாக மாற்ற ரூ.25,000 லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் கைது..!! appeared first on Dinakaran.