×

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள காவலர்களிடம் நலம் விசாரித்தார் டிஜிபி..!!

சென்னை: துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள காவலர்களிடம் டிஜிபி நலம் விசாரித்தார். டிஜிபி சங்கர் ஜிவால், ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் ஆகியோர் பார்வையிட்டு நலம் விசாரித்தனர்.

The post துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள காவலர்களிடம் நலம் விசாரித்தார் டிஜிபி..!! appeared first on Dinakaran.

Tags : DGP ,Stanley Government Hospital ,CHENNAI ,Shankar Jiwal ,
× RELATED புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு