×

கோயில் நில குத்தகை உழவர்களின் வாழ்வாதாரத்தை கருதி குத்தகை நெல் பாக்கியை வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: கோயில் நில குத்தகை உழவர்களின் வாழ்வாதாரத்தை கருதி குத்தகை நெல் பாக்கியை வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கோயில் நிலங்களில் சாகுபடி செய்யும் உழவர்களை காக்க வேண்டிய பெருங்கடமை திமுகவுக்கு உண்டு என்றும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

The post கோயில் நில குத்தகை உழவர்களின் வாழ்வாதாரத்தை கருதி குத்தகை நெல் பாக்கியை வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Temple ,Anbumani ,CHENNAI ,PAMAK ,President ,Dinakaran ,
× RELATED காவிரி பாசன மாவட்டங்களில் மும்முனை...