×

கஜா புயலால் சாய்ந்த மரங்களை இத்தனை ஆண்டுகள் ஆகியும் அகற்றாதது ஏன்?: ஐகோர்ட் கிளை கேள்வி

திண்டுக்கல்: கொடைக்கானலில் கஜா புயலால் சாய்ந்த 1,500 மரங்களை இத்தனை ஆண்டுகள் ஆகியும் அகற்றாதது ஏன்? என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. உடனடியாக ஆய்வு செய்து, மரங்களை முழுமையாக அகற்ற வருவாய்த்துறை, வனத்துறைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post கஜா புயலால் சாய்ந்த மரங்களை இத்தனை ஆண்டுகள் ஆகியும் அகற்றாதது ஏன்?: ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.

Tags : Cyclone Gaja ,iCourt ,Dindigul ,Gaja ,Kodaikanal ,Dinakaran ,
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு மே 7...