×

போளூர் அருகே மாட்டு வியாபாரியை தாக்கிய தலைமை காவலர் சஸ்பெண்ட்..!!

திருவண்ணாமலை: போளூர் அருகே மாட்டு வியாபாரியிடம் ரூ.50 கேட்டு தாக்கிய தலைமை காவலர் விக்னேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாட்டு வியாபாரியை தாக்கியபோது காவலருடன் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். மாட்டு வியாபாரியை தலைமை காவலர் தாக்கிய நிலையில் மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

The post போளூர் அருகே மாட்டு வியாபாரியை தாக்கிய தலைமை காவலர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Bolur ,Thiruvannamalai ,Vignesh ,Polur ,Dinakaran ,
× RELATED ஆட்டோ- தனியார் பஸ் மோதி பூண்டு வியாபாரிகள் 2 பேர் பலி: போளூரில் பரிதாபம்