×

சட்டவிரோத பணப்பரிமாற்றம்: கோவையில் லாட்டரி அதிபர் மார்டின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!!

கோவை: கோயம்புத்தூரில் லாட்டரி அதிபர் மார்டின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூரில் துடியலூர் வெள்ளைகிணர் பகுதியில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் லாட்டரி தொழிலில் மார்டின் ஈடுபட்டுள்ள நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ரெய்டு நடைபெறுகிறது.

The post சட்டவிரோத பணப்பரிமாற்றம்: கோவையில் லாட்டரி அதிபர் மார்டின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Martin ,Coimbatore ,Dinakaran ,
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...