×

காவிரி மேலாண்மை ஆணைய அவசரக் கூட்டம் நாளை கூடுகிறது..!!

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணைய அவசரக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. காவிரியில் வினாடிக்கு 3000 கனஅடி நீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைந்த நிலையில் நாளை காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. நாளை பிற்பகல் 2 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.

The post காவிரி மேலாண்மை ஆணைய அவசரக் கூட்டம் நாளை கூடுகிறது..!! appeared first on Dinakaran.

Tags : Caviari Management Commission ,Delhi ,Caviar ,
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு இன்று பிற்பகல் கூடுகிறது!