×

தஞ்சாவூரில் பட்டாசு கடைக்கு அதிகாரிகள் சீல்

தஞ்சாவூர்: அய்யம்பேட்டை அருகே தண்டாங்கோரையில் பட்டாசு கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சட்டவிரோதமாக கடைக்குள் பட்டாசு தயாரித்ததால் சீல் வைத்த நிலையில் 500 கிலோ வெடி மருந்து பறிமுதல் செய்யபட்டது.

The post தஞ்சாவூரில் பட்டாசு கடைக்கு அதிகாரிகள் சீல் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Dandangora ,Ayyampet ,Dinakaraan ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...