×

குடிநீர் ஏரிகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் சென்னையில் குடிநீர் தட்டுபாடு ஏற்படாது: அமைச்சர் கே.என். நேரு தகவல்

சென்னை: குடிநீர் ஏரிகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் சென்னையில் குடிநீர் தட்டுபாடு ஏற்படாது என அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார். 13 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட குடிநீர் ஏரிகளில் 9 டிஎம்சி இருப்பு உள்ளதால் குடிநீர் தடுபாடு ஏற்படாது என அமைச்சர் தெர்வித்தார்.

The post குடிநீர் ஏரிகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் சென்னையில் குடிநீர் தட்டுபாடு ஏற்படாது: அமைச்சர் கே.என். நேரு தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,K.N. Nehru ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி