×

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 6 பேருக்கு நாளை டிஎன்ஏ பரிசோதனை


புதுக்கோட்டை: வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக மேலும் 6 பேருக்கு நாளை டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படுகிறது. ஒரு சிறுவன் உள்பட 6 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் நாளை டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படுகிறது. வேங்கைவயல் விவகாரத்தில் இதுவரை 4 சிறுவர்கள் உள்பட 25 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.

The post வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 6 பேருக்கு நாளை டிஎன்ஏ பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : Vengaiyal incident ,Pudukottai ,Venkai Valley ,vangai field ,Dinakaran ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...