×

காவல் உதவி ஆய்வாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

நெல்லை: பணகுடி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் சித்திரை செல்வன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணகுடியைச் சேர்ந்த சித்திரை செல்வன் நாகர்கோவிலில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

The post காவல் உதவி ஆய்வாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Nellai ,Chitrai Selvan ,Panagudi Police Station.… ,Dinakaran ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...