×

ஆளுநர் மாளிகையில் கொலுவை காண அக்.15 முதல் அனுமதி


சென்னை: ஆளுநர் மாளிகையில் அமைக்கப்படும் நவராத்திரி கொலுவை அக்.15 முதல் அக்.24 வரை பொதுமக்கள் காண அனுமதி வழங்கப்படுகிறது. நவராத்திரி கொலுவை தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை காணாமலாம். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 150 பேர் ஆளுநர் மாளிகையில் கொலுவை காண அனுமதிக்கப்படுவர்.

The post ஆளுநர் மாளிகையில் கொலுவை காண அக்.15 முதல் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Kolu ,Governor's ,House ,Chennai ,Navratri Kolu ,Governor ,Navratri… ,Governor’s ,Dinakaran ,
× RELATED ரோடு ஷோவுக்கு வந்தபோது ஆளுநர்...