×

கோவையில் காட்டு யானை தாக்கி முதியவர் பலி

கோவை : கோவை கரடிமடை அருகே காட்டு யானை தாக்கி முதியவர் சண்முகசுந்திரம் உயிரிழந்தார்.யானை தாக்கி பலியான முதியவர் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

The post கோவையில் காட்டு யானை தாக்கி முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Shanmugasundram ,Karadimadai, Coimbatore ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...