×

காவிரி நீர் திறக்காத கர்நாடகாவை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம்

தஞ்சை: காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 10,000 கடைகளும், திருவாரூர் மாவட்டத்தில் 30000 கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளனர்.

The post காவிரி நீர் திறக்காத கர்நாடகாவை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Cauvery ,Thanjavur ,Karnataka government ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கர்நாடக மாநிலத்தின் கருத்தை...