- Jyothimani
- Velayuthampalayam
- கரூர் மாவட்டம்
- கண்காணிப்பாளரை
- சுந்தரவதனம்
- துணை
- இன்ஸ்பெக்டர்
- ரெங்கராஜ்
- கரூர்
- -ஈரோடு
- தின மலர்
வேலாயுதம்பாளையம்: கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் தலைமையிலான போலீசார் கரூர்-ஈரோடு மெயின் ரோட்டில் புன்னம் சத்திரம் பெரியரெங்கபாளையம் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் வாகன உரிமம், இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிமம் உள்ளனவா என சோதனை செய்து மற்றும் நான்கு சக்கர ஓட்டுநர்களுக்கு சீட் பெல்ட் அணிந்து செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒன்பதாவது படிக்கும் பள்ளி மாணவன் ஓட்டிவந்த வாகனத்தை நிறுத்தி உரிமையாளரான அவரது தாயின் வசம் ஒப்படைத்து எச்சரித்தனர்.
The post ஜோதிமணி எம்பி வழங்கினார் வேலாயுதம்பாளையத்தில் வாகனசோதனையில் 140 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.