×

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு மேலும் 3 நாட்கள் அமலாக்கத்துறை காவலை நீட்டித்து கோர்ட் உத்தரவு..!!

டெல்லி: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு மேலும் 3 நாட்கள் அமலாக்கத்துறை காவலை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. டெல்லி புதிய மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டார்.5 நாட்கள் ED காவல் நிறைவடைந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து ரோஸ் அவென்யு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

The post ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு மேலும் 3 நாட்கள் அமலாக்கத்துறை காவலை நீட்டித்து கோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Aadmi ,M. B. ,Court ,Sanjay Singh ,Delhi ,Aadmi M. B. ,Enforcement Department ,Adam ,M. ,B. Court ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...