×

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கங்கர்செவல் கிராமத்தில் பட்டாசு ஆலை விபத்தில் கணேசன், ராஜா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

The post விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar firecracker factory accident ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,Virudhunagar ,firecrackers factory ,CM ,Dinakaran ,
× RELATED மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன்...