- விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- சென்னை
- விருதுநகர்
- பட்டாசு ஆலை
- முதல்வர்
- தின மலர்
சென்னை: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கங்கர்செவல் கிராமத்தில் பட்டாசு ஆலை விபத்தில் கணேசன், ராஜா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
The post விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.