×

அரியலூர் அருகே பட்டாசு ஆலை ஊழியர்கள் வீடுகளில் மூலப்பொருட்கள் பறிமுதல்!!

அரியலூர்: அரியலூர் அருகே விரகாலூரில் பட்டாசு ஆலை ஊழியர்கள் வீடுகளில் வெடி தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வெடி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை போலீசார் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்தனர். விரகாலூரில் நேற்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்தனர்.

The post அரியலூர் அருகே பட்டாசு ஆலை ஊழியர்கள் வீடுகளில் மூலப்பொருட்கள் பறிமுதல்!! appeared first on Dinakaran.

Tags : Firecracker ,Ariyalur ,VIRKALUR ,Firecrackers ,
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...