×

திண்டுக்கல் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் காயம்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் காயமடைந்தனர். தீக்காயமடைந்த சந்துரு, பழனிச்சாமி, வேலுச்சாமி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தடயவியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்கின்றனர்.

The post திண்டுக்கல் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Dindigul Dindigul ,Udayakottai ,Dindigul ,Sanduru ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்