×

சேலம் அருகே பொக்லைன் இயந்திரம் ஏறி இறங்கியதில் பணி மேற்பார்வையாளர் உயிரிழப்பு..!!

சேலம்: சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் அருகே பொக்லைன் இயந்திரம் ஏறி இறங்கியதில் பணி மேற்பார்வையாளர் உயிரிழந்தார். ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஈஸ்வரமூர்த்தி (25) பொக்லைன் மோதி உயிரிழந்தார்.

The post சேலம் அருகே பொக்லைன் இயந்திரம் ஏறி இறங்கியதில் பணி மேற்பார்வையாளர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Salem ,Narasinghapuram ,Salem district ,Bagline ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே தொடர்மழை காரணமாக வீட்டின்...