×

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பணியில் அலட்சியமாக இருந்த 2 போலீசார் பணியிட மாற்றம்..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சங்கராபுரத்தில் பணியில் அலட்சியமாக இருந்த 2-போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மனநலம் குன்றிய பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் தாமதித்ததாக புகார் எழுந்தது. மகளிர் காவல் ஆய்வாளர் சாந்தி ஏற்கனவே காத்திருப்பு பட்டியலில் உள்ள நிலையில் 2 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. அம்பலூர், வாணியம்பாடி தனிப்பிரிவு போலீசார் ரமேஷ், திங்களன் ஆகியோரை இடமாற்றம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டார்.

The post திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பணியில் அலட்சியமாக இருந்த 2 போலீசார் பணியிட மாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Vaniyampadi ,Tirupatur district ,Thiruppatur ,Sankarapur ,Vaniyampadi, Tirupatur district ,Vaniyambati ,
× RELATED சிக்னல் கோளாறால் சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி