×

சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு!!

விருதுநகர் : சிவகாசி அருகே கங்கர்செவல் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 4ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ராஜா என்பவர் உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது.

The post சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு!! appeared first on Dinakaran.

Tags : Cracker factory accident ,Sivakasi ,Virudhunagar ,Kangarseval ,factory ,Dinakaran ,
× RELATED தென்னங்கன்றுகள் நடுவதற்கான வழிமுறைகள்: வேளாண்துறை விளக்கம்