×

அரியலூர் அருகே நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 2 பேர் கைது

அரியலூர்: அரியலூர் அருகே விரகாலூரில் நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 2 பேர் கைது செய்யபட்டுள்ளனர். நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்

The post அரியலூர் அருகே நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Virakalur ,Dinakaran ,
× RELATED அரியலூர் அரசு ஐடிஐயில் மாணவர்கள்...