×

கர்நாடக பட்டாசு ஆலை விபத்து: ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்

சென்னை: கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். என் எண்ணங்கள் இறந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

The post கர்நாடக பட்டாசு ஆலை விபத்து: ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Karnataka Fireworks Plant Accident ,Governor R. N. Ravi ,Attipalli, Karnataka ,Karnataka Fireworks Plant ,Governor R. N. Ravi Rangal ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...