×

காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு உத்தரவிடக் கோரி தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு உத்தரவிடக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். கர்நாடக மற்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தும் விதமாக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

The post காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு உத்தரவிடக் கோரி தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Muhammed ,Karnataka government ,Kaviri ,Stalin ,Chennai ,Union Government ,Dinakaraan ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...