×

அரியலூர் அருகே ஏற்பட்ட பட்டாசு விபத்தில் உயிரிழப்பு 5ஆக உயர்வு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் விரகாலூரில் நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது. 2 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். வெடி விபத்தில் 9 பைக்குகள், ஒரு டெம்போ டிராவலர் வேன் உள்ளிட்ட வாகனங்கள் எரிந்து சேதமாகியுள்ளது.

The post அரியலூர் அருகே ஏற்பட்ட பட்டாசு விபத்தில் உயிரிழப்பு 5ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,VIRAKALUR, ,DISTRICT ,Dinakaraan ,
× RELATED அரியலூரில் இடைவிடாது பெய்த மழையால் சாலையில் தேங்கிய நீர்