×

ஆந்திராவில் ஆட்டோ மீது பேருந்து மோதி 4 பேர் பலி

கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் ஆட்டோவில் பயணித்த முஹம்மது (25), ஷாகிர் (10), ஹசீனா (25), ஆமினா (20) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஆந்திராவில் ஆட்டோ மீது பேருந்து மோதி 4 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Andhra ,Kadapa ,Kappa district ,AP ,Dinakaraan ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் தண்டவாளத்தில் லாரி சிக்கியதால் ரயில் சேவை பாதிப்பு