டெஹ்ராடூன் : உத்தராகண்ட் மாநிலத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.அரியானாவில் இருந்து உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலுக்கு சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
The post உத்தராகண்ட் : பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலி!! appeared first on Dinakaran.