ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், உலக கோப்பை போட்டிகளுக்கு தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் நன்கொடையாக வழங்கவுள்ளதாக அந்நாட்டு வீரர் ரஷீத் கான் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்து வருந்துகிறேன்; நிதி திரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபடவுள்ளதாக ரஷீத் தெரிவித்துள்ளார்.
The post ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உலக கோப்பை போட்டிகளுக்கான தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் ரஷீத் கான்! appeared first on Dinakaran.