×

பகுதி நேர வேலை எனக்கூறி ஆன்லைனில் ரூ.47,800 நூதன முறையில் மோசடி

சென்னை: சென்னை புழலில் ரீனா என்பவரிடம் பகுதி நேர வேலை எனக்கூறி ஆன்லைனில் ரூ.47,800 நூதன முறையில் மோசடி செய்துள்ளனர். முன்பணம் செலுத்தி டாஸ்க்கை முடித்தால் போனஸ் கிடைக்கும் என கூறி அடுத்தடுத்து 3 முறை பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர். ரீனா அளித்த புகாரை அடுத்த புழல் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பகுதி நேர வேலை எனக்கூறி ஆன்லைனில் ரூ.47,800 நூதன முறையில் மோசடி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Reena ,Dinakaraan ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்