×

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 40 பேர் பலி; 750 பேர் காயம்..!!

இஸ்ரேல்: இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 40 பேர் பலியாகினர். 740-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இஸ்ரேல் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் பலரை ஹமாஸ் அமைப்பு பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா மீது 16 டன் வெடிபொருட்களை வீசி இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது.

The post இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 40 பேர் பலி; 750 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Hamas missile attack on Israel ,ISRAEL ,HAMAS ,
× RELATED அமெரிக்க டிரோனை ஹவுதி படையினர் சுட்டு வீழ்த்தினர்