×

சிவகாசி அருகே கங்கர்செவல் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயமடைந்த 3 பேரில் ஒருவர் பலி

விருதுநகர்: சிவகாசி அருகே கங்கர்செவல் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயமடைந்த 3 பேரில் ஒருவர் பலியானார். கங்கர்செவல் கிராமத்தில் கடந்த 4ம் தேதி விக்டோரியா பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில் படுகாயமடைத்த கணேசன், ராஜா, முத்தம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேரில் கணேசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post சிவகாசி அருகே கங்கர்செவல் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயமடைந்த 3 பேரில் ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Kangarsewal ,Shivakasi ,Virudunagar ,Gangarseval ,Gangarseval village ,Dinakaraan ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...