×

தமிழ் ஆய்வாளர் ஒரிசா பாலு உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

சென்னை: ஒரிசா பாலு என்ற பெயரில் அதிகம் அறியப்பட்ட தமிழ் ஆய்வாளர் சிவபாலசுப்ரமணி காலமானார். அவருக்கு வயது 60. சென்னை குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. குமரி கண்டம், லெமூரிய கண்டனம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டவர்

 

The post தமிழ் ஆய்வாளர் ஒரிசா பாலு உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். appeared first on Dinakaran.

Tags : Orisa Palu ,Chennai ,Sivapalasubramani ,Chenna ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...