×

துவாரகாவின் போச்சன்பூர் கிராமத்தில் IOCL நிறுவனத்தின் குழாயை உடைத்து எண்ணெய் திருடிய நபர் கைது!

டெல்லி: துவாரகாவின் போச்சன்பூர் கிராமத்தில் IOCL நிறுவனத்தின் குழாயை உடைத்து எண்ணெய் திருடிய குற்றத்தில் ராகேஷ் (52) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குழாயை உடைக்க பயன்படுத்தப்பட்ட கருவிகள் உட்பட பல பொருட்களை காவல்துறை பறிமுதல் செய்தது.

 

The post துவாரகாவின் போச்சன்பூர் கிராமத்தில் IOCL நிறுவனத்தின் குழாயை உடைத்து எண்ணெய் திருடிய நபர் கைது! appeared first on Dinakaran.

Tags : IOCL ,Bochanpur village ,Dwarka ,Delhi ,Rakesh ,Bochanpur ,Dwarka's Bochanpur village ,Dinakaran ,
× RELATED தெய்வம் ஒருபோதும் அருள்புரியத் தவறாது!